திங்கள், 29 செப்டம்பர், 2025
புதன், 17 செப்டம்பர், 2025
முஸ்லிம்களின் நூல் நிலையங்கள் - எம்.பீ.எம். ஜெலீல் | தமிழ்ச்சுடர்
முஸ்லிம்களின் நூல் நிலையங்கள்
மனிதனிடம் எதையும் சிந்திக்கும் சிந்தனா சக்தி உண்டு. பகுத்தறிவற்ற விலங்கினங்களுக்கு அந்த சக்தி இல்லை. இது கடவுள் நியதி. மனிதன் பாரில் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனுடைய சிந்தனா சக்தி காலத்திற்குக் காலம் வளர்பிறை போல் வளர்ந்து கொண்டே வருகிறது. இந்த சிந்தனா சக்தியின் மேன்மையிற்றான் இன்று றஷியர்கள் சந்திர மண்டலத்தில் கூட தங்கள் நாட்டின் சின்னத்தைப் பொறித்துள்ளார்கள்.
திங்கள், 15 செப்டம்பர், 2025
பாரதிதாசனின் ‘புத்தகசாலை’ கவிதையின் ஆழம் | THAMILSH SHUDAR
🖋️ தமிழும் நானும் – பாரதிதாசன்: வாசிப்பின் வழியே வெளிப்படும் உலகம்
– தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்
வாசிப்பு என்பது வாழ்க்கையின் இரண்டாம் உயிர் என்று கூறலாம். இவ்வுலகில் மனிதன் தனிமையில் தான் பேசிக்கொள்ளும் மிகச் சிறந்த தோழன் புத்தகமே. பாரதிதாசன் தனது "புத்தகசாலை" எனும் பாடலின் வாயிலாக இந்த உண்மையை மிக அழகாகவும், ஆழமாகவும் சொல்கிறார்.
அந்தப் பாடல், வெறும் வாசிப்பைப் பற்றி அல்ல; அது ஒரு மனிதனின் உள்ளாழ்ந்த பயணத்தையும், புத்தகங்கள் வழியாக
புதன், 10 செப்டம்பர், 2025
சங்க காலம் – ஒரு சிறு பார்வை | கலைமகன் பைரூஸ்
சங்க காலம் – ஒரு சிறு பார்வை
தமிழின் வரலாற்றுச் சுவடுகளில் மின்னும் பொற்காலம் “சங்க காலம்” எனப்படும். தமிழர் பண்பாட்டின் பூர்வீக ஒளியாகவும், இலக்கியச் செல்வத்தின் மூலாதாரமாகவும் சங்க யுகம் விளங்குகிறது. இக்காலம் கிட்டத்தட்ட கிமு 500 முதல் கிபி 300 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியதாக புலவர்கள் கருதுகின்றனர். மொழி, இலக்கியம், அரசியல், சமூகம், பண்பாடு, தத்துவம் – எல்லா துறைகளிலும் சங்க காலம் தமிழர்களின் தனித்துவத்தையும் உயர்வையும் பறைசாற்றுகிறது.