இருதிணை - உயர்திணை, அஃறிணை
இருசுடர் - சூரியன், சந்திரன்
முத்தமிழ் - இயல், இசை, நாடகம்
முந்நீர் - ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர்
முப்பால் - அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
'வெல்லத் தமிழினி வெல்லும்' - கலைமகன் | www.thamilshshudar.com
இருதிணை - உயர்திணை, அஃறிணை
இருசுடர் - சூரியன், சந்திரன்
முத்தமிழ் - இயல், இசை, நாடகம்
முந்நீர் - ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர்
முப்பால் - அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
மனித வாழ்க்கையில் வெற்றியும் முன்னேற்றமும் அடைவதற்கான முக்கியமான திறன்களில் ஒன்றாக நேர முகாமைத்துவம் (Time Management) கருதப்படுகிறது. இத்திறனின் மையத்தில் “நன்றை இன்றே செய்க” என்ற சிந்தனை வலுவாகப் பதிந்துள்ளது. ஒரு செயலைத் தாமதிக்காமல் சரியான நேரத்தில் நிறைவேற்றுவது, தனிநபரின் வளர்ச்சிக்கும் கல்வி
தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் “பா” வகைகள் மிகுந்த சிறப்பும் செம்மையும் உடையவை. அவற்றில் முக்கியமான நான்கு வகைகள் வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரியப்பா ஆகும். இவ்வகைகள் செய்யுளின் ஓசை, அடிக்குறிப்பு, எதுகை, மோனை, இயைபு போன்ற இலக்கணச் சிறப்புகளின் அடிப்படையில் வேறுபடுகின்றன. அவற்றுள் வெண்பா மிகச் செம்மையான
| எண் | இலக்கியம் | பா வகை |
|---|---|---|
| 1 | மெய்க்கீர்த்தி | ஆசிரியப்பா |
| 2 | ஞானம் | ஆசிரியப்பா |
| 3 | காலக்கணிதம் | ஆசிரியப்பா |
| 4 | சிலப்பதிகாரம் | ஆசிரியப்பா |
| 5 | ஏர் புதிதா | ஆசிரியப்பா |
அரசர் நிற்க, அறம் உறங்க — என் ஆவி எரிகின்றதே!
அவமதி செய்த கை ஓயும்நாள் அருகென்பதே திண்ணம்!
“தாய்ப்பால் சரியாகக் கொடுக்கப்படவில்லை போலும்…”
இந்த வினாப்பத்திரத்தைக் வாசித்தவுடனே என் உள்ளத்தில் எழுந்த வலி —
அதே உணர்வு உங்களிடமும் எழும் என நம்புகிறேன்.
எதிர்பாராத விதமாக ஒரு ஐந்தாம் தர மாணவனின் தாய்மொழி வினா(விடை)ப்பத்திரம் என் கரங்களில் கிட்டியது.
பரீட்சையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறந்த வளவாளர்களைக் கொண்டு, கருத்தரங்குகள் நடைபெற்றன.
தமிழ் மொழி மேம்பாடு நோக்கிய நகர்வில் மேல் மாகாணத் தமிழ் மொழிப் பாடசாலைகளை மையப்படுத்திய செயற்பாட்டின் வரலாற்று வழித்தடமாக
அணிகளிலே தலையாயது உவமை. இலக்கியங்களிலும் பேச்சு வழக்கிலும் பெரும்பாலும் உவமைகள் கையாளப்படுகின்றன.
நன்கு அறிந்ததைக் கொண்டு அறியாததை விளக்குவதே உவமையாகும். அவ்வாறான உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத் தொடராகும்.
தாம் சொல்லக் கருதிய விடயத்தை மிகவும் சுருக்கமாகவும், சுவைபடவும்,
பரீட்சையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறந்த வளவாளர்களைக் கொண்டு, கருத்தரங்குகள் நடைபெற்றன.
இந்தப் பாடல் ஒரு நாள் திடீரென பிறந்ததல்ல. அது ஒரு இளம் மாணவனின்