வினா 1: தாய்ப்பசு கதையின் தலைப்பு எவ்வாறு பொருத்தமாக அமைகிறது?
விடை:
"தாய்ப்பசு" என்ற தலைப்பு மிகவும் பொருத்தமானது. மாடசாமி என்ற பால்காரன் தனது சுயநலத்திற்காகப் பசுவின் கன்றைப் பிரித்து, அதற்குப் பால் கொடுக்காமல் துன்புறுத்தினாலும், அந்தப் பசு தன் தாய்மை உணர்வை இழக்கவில்லை. குமரனைத் தன் குழந்தையாகப் பாவித்து அவனைக் காக்கும்


