தமிழ் இன்று உயிருடன் இருக்கிறதா, அல்லது நினைவாக மட்டும்தானா?
தமிழ்—உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று. ஆனால் இன்று நாம் அதை வாழ்க்கையில் பயன்படுத்துகின்றோமா? அல்லது விழாக்களில் மட்டும் போற்றி, அன்றாடத்தில் மறக்கிறோமா? இந்தக் கேள்வியே இன்றைய தமிழ்ச் சூழலை நம்மிடம் கேட்கிறது. தமிழ் பேசும் இலங்கை, இந்தியாவன்றி புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற நம் தமிழ் உறவுகள் தமிழுக்காக வாய் கிழியக் கத்துகிறார்கள். ஆயினும்,



