பரீட்சையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறந்த வளவாளர்களைக் கொண்டு, கருத்தரங்குகள் நடைபெற்றன.
தமிழ்ச்சுடர் | THAMILSH SHUDAR
'வெல்லத் தமிழினி வெல்லும்' - கலைமகன் | www.thamilshshudar.com
சனி, 14 பிப்ரவரி, 2026
கருத்தரங்கு வினாப்பத்திரம் | தமிழ்மொழியும் இலக்கியமும் - பகுதி III
சிலம்பு:தமிழை தமிழால் கொண்டாடுவதற்கான மலர் | எம்.முஸ்தபா மஃஸூர்
தமிழ் மொழி மேம்பாடு நோக்கிய நகர்வில் மேல் மாகாணத் தமிழ் மொழிப் பாடசாலைகளை மையப்படுத்திய செயற்பாட்டின் வரலாற்று வழித்தடமாக
புதன், 11 பிப்ரவரி, 2026
உவமைத் தொடர்கள் பற்றி அறிந்து கொள்வோமா? | தரம் 4 - 13
அணிகளிலே தலையாயது உவமை. இலக்கியங்களிலும் பேச்சு வழக்கிலும் பெரும்பாலும் உவமைகள் கையாளப்படுகின்றன.
நன்கு அறிந்ததைக் கொண்டு அறியாததை விளக்குவதே உவமையாகும். அவ்வாறான உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத் தொடராகும்.
தாம் சொல்லக் கருதிய விடயத்தை மிகவும் சுருக்கமாகவும், சுவைபடவும்,
செவ்வாய், 10 பிப்ரவரி, 2026
இலக்கிய நயம் | 2025 (2026) எதிர்பார்க்கை வினாப்பத்திரம் | கருத்தரங்கு வினாப்பத்திரம்
பரீட்சையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறந்த வளவாளர்களைக் கொண்டு, கருத்தரங்குகள் நடைபெற்றன.
சமூகக் கிளைமொழிச் சொற்களிற் சில
- நடையன் - உழவு மாடு (சூடு மிதிக்கும் மாடு)
- உப்பட்டி - வயலில் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்
- குல்லம் - தானியங்களை புடைக்க/தூற்றப் பயன்படும் சுளகு
ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026
பாவலர் பஸீல்காரியப்பரின் “அழகான ஒரு சோடிக் கண்கள்”
ஈழத் தமிழின் மெல்லிசைப் பாரம்பரியத்தில் அழியாத தடம் பதித்த பாடல்களில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளக்கூடிய பாடல்களில் ஒன்று “அழகான ஒரு சோடிக் கண்கள்”.
இந்தப் பாடல் ஒரு நாள் திடீரென பிறந்ததல்ல. அது ஒரு இளம் மாணவனின்
“கணினி” – தமிழின் சிந்தனைச் சொல்
சில பாடல்களும் அவற்றின் பொருள்களும் | தமிழ்மொழித் தின விழா
நாலடியார்
இளைஞர்களும் சமூக வலைத்தளங்களும்
இன்றைய உலகம் எண்மத் (டிஜிட்டல்) துருவங்களால் நிரம்பிய காலம். சமூக வலைத்தளங்கள் (Social Media) இன்று இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு மையப்புள்ளியாக மாறியுள்ளது. உலகெங்கிலும் 18–30 வயதுக்குள் உள்ள இளைஞர்களின் பெரும்பான்மையும் தினமும் சில மணித்தியாலங்கள் சமூக
வெள்ளி, 6 பிப்ரவரி, 2026
G.C.E. O/L பகுதி 1 : கடந்த பல ஆண்டுகளின் முக்கிய வினாக்கள் (2016 முதல்)
G.C.E. O/L தமிழ் – இலக்கணம்
பகுதி 1 : கடந்த பல ஆண்டுகளின் முக்கிய வினாக்கள் (2016 முதல்)
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சையில், தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்தில் மாணவர்கள் அதிகமாகப் பிழை விடும் பகுதி இலக்கணப் பகுதியே ஆகும்.
இலக்கண வினாக்கள்:
தினமும் 50 சிங்களச் சொற்கள் / வாக்கியங்கள் கற்போம் - 1
මම සිංහල ඉගෙන ගන්නවා
நான் சிங்களம் கற்றுக்கொள்கிறேன்
(Mama Sinhala igena gannava)ඔබට කොහොමද?
உங்களுக்கு எப்படி இருக்கிறது?
(Obata kohomada?)මට හොඳයි
எனக்கு நன்றாக இருக்கிறது
(Mata hondai)ඔබගේ නම මොකක්ද?
உங்கள் பெயர் என்ன?
(Obage nama mokakda?)
வியாழன், 5 பிப்ரவரி, 2026
நாவலர் எழுந்தார் கட்டுரைக் குறிப்புகள்

Ø இக்கட்டுரையை எழுதியவர் பண்டிதமணி சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை ஆவார்.
Ø இது ‘இலக்கியவழி’ எனும் நூலில் உள்ளதாகும்.
Ø கந்தபுராணம், சைவ நற்சிந்தனைகள், கம்பராமாயணக் காட்சிகள், நாவலரும் கோயிலும், ஆறுமுக நாவலர், செந்தமிழ்க் களஞ்சியம்.... என்பன இவரது படைப்புக்களிற் சிலவாகும்.
யாரிவர்கள்? உமணர், உமட்டியர்
உமணரும் உமட்டியரும்
தமிழர் வரலாற்றை நாம் வாசிக்கும் போது பெரும்பாலும் மன்னர்கள், வீரர்கள், போர்க்களங்கள், காதல் கதைகள் ஆகியவை நம் நினைவில் நிற்கின்றன. ஆனால் சங்க இலக்கியத்தின் ஆழத்துக்குள் சென்று பார்த்தால், அன்றாட உழைப்பால் சமூகத்தைத் தாங்கிய சாதாரண
தமிழ் – எல்லைக்கடந்து பயணிக்கும் அடையாள மொழி | Tamil: A Language Beyond Borders
தமிழ் – எல்லைக்கடந்து பயணிக்கும் அடையாள மொழி | Tamil: A Language Beyond Borders
தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு இனத்தின் நினைவு. ஒரு பண்பாட்டின் சுவாசம். ஒரு தலைமுறையின் அடையாளம்.
ஒரு தமிழன் இந்தியாவில் வாழ்ந்தாலும், இலங்கையில் இருந்தாலும், கனடா, லண்டன், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு — எங்கு சென்றாலும், “நீங்கள்
புதன், 4 பிப்ரவரி, 2026
யார் இந்த வீரமாமுனிவர்? | Who Was Veeramamunivar?
யார் இந்த வீரமாமுனிவர்? | Who Was Veeramamunivar?
தமிழ் மொழியின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், சிலர் பிறப்பால் தமிழர்; சிலர் பணியால் தமிழர். ஆனால் மிக அரிதாக, மொழிக்காகத் தன்னை முழுவதும் அர்ப்பணித்து, தமிழரைவிடத் தமிழன்பு காட்டியவர்கள் தோன்றியுள்ளனர். அத்தகைய அரிய மனிதர்களில் முதன்மையானவர்






