📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

இலக்கிய நயம் | 2025 (2026) எதிர்பார்க்கை வினாப்பத்திரம் | கருத்தரங்கு வினாப்பத்திரம்

எதிர்வரும் 2026.02.17 ஆம் திகதி க.பொ.த (சா.த) 2025 (2026) பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. நேரசூசியின்படி, 2026.02.21 ஆம் திகதி தமிழ் இலக்கிய நயம் பரீட்சை நடைபெறவுள்ளது. 

பரீட்சையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறந்த வளவாளர்களைக் கொண்டு, கருத்தரங்குகள் நடைபெற்றன.

சமூகக் கிளைமொழிச் சொற்களிற் சில

  • நடையன் - உழவு மாடு (சூடு மிதிக்கும் மாடு)
  • உப்பட்டி -  வயலில் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்
  • குல்லம் - தானியங்களை புடைக்க/தூற்றப் பயன்படும் சுளகு

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

பாவலர் பஸீல்காரியப்பரின் “அழகான ஒரு சோடிக் கண்கள்”


ஈழத் தமிழின் மெல்லிசைப் பாரம்பரியத்தில் அழியாத தடம் பதித்த பாடல்களில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளக்கூடிய பாடல்களில் ஒன்று “அழகான ஒரு சோடிக் கண்கள்”.

இந்தப் பாடல் ஒரு நாள் திடீரென பிறந்ததல்ல. அது ஒரு இளம் மாணவனின்

“கணினி” – தமிழின் சிந்தனைச் சொல்

தமிழ் மொழியின் தனிச்சிறப்பு என்னவெனில், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் கூட அது பிறமொழிச் சொற்களை ஏனோதானோ என்று  எடுத்துக்கொள்ளாது, தனது சொந்த வேர்ச்சொற்களிலிருந்தே புதிய கலைச்சொற்களை உருவாக்கிக்

சில பாடல்களும் அவற்றின் பொருள்களும் | தமிழ்மொழித் தின விழா

நாலடியார்

நாலடியார் 174 | Naladiyar 174
இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும்
பிறப்பினை யாரும் முனியார் - பிறப்பினுள்
பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோடு எஞ்ஞான்றும்

இளைஞர்களும் சமூக வலைத்தளங்களும்

இன்றைய உலகம் எண்மத் (டிஜிட்டல்) துருவங்களால் நிரம்பிய காலம். சமூக வலைத்தளங்கள் (Social Media) இன்று இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு மையப்புள்ளியாக மாறியுள்ளது. உலகெங்கிலும் 18–30 வயதுக்குள் உள்ள இளைஞர்களின் பெரும்பான்மையும் தினமும் சில மணித்தியாலங்கள் சமூக

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

G.C.E. O/L பகுதி 1 : கடந்த பல ஆண்டுகளின் முக்கிய வினாக்கள் (2016 முதல்)

 

G.C.E. O/L தமிழ் – இலக்கணம்

பகுதி 1 : கடந்த பல ஆண்டுகளின் முக்கிய வினாக்கள் (2016 முதல்)

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சையில்தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்தில் மாணவர்கள் அதிகமாகப் பிழை விடும் பகுதி இலக்கணப் பகுதியே ஆகும்.

இலக்கண வினாக்கள்:

தினமும் 50 சிங்களச் சொற்கள் / வாக்கியங்கள் கற்போம் - 1

  

  1. මම සිංහල ඉගෙන ගන්නවා
    நான் சிங்களம் கற்றுக்கொள்கிறேன்
    (Mama Sinhala igena gannava)

  2. ඔබට කොහොමද?
    உங்களுக்கு எப்படி இருக்கிறது?
    (Obata kohomada?)

  3. මට හොඳයි
    எனக்கு நன்றாக இருக்கிறது
    (Mata hondai)

  4. ඔබගේ නම මොකක්ද?
    உங்கள் பெயர் என்ன?
    (Obage nama mokakda?)

வியாழன், 5 பிப்ரவரி, 2026

நாவலர் எழுந்தார் கட்டுரைக் குறிப்புகள்

2. நாவலர் எழுந்தார்

Ø  இக்கட்டுரையை எழுதியவர் பண்டிதமணி சின்னத்தம்பி  கணபதிப்பிள்ளை ஆவார்.

Ø  இது ‘இலக்கியவழி’ எனும் நூலில் உள்ளதாகும்.

Ø  கந்தபுராணம், சைவ நற்சிந்தனைகள், கம்பராமாயணக் காட்சிகள், நாவலரும் கோயிலும், ஆறுமுக நாவலர், செந்தமிழ்க் களஞ்சியம்.... என்பன இவரது படைப்புக்களிற் சிலவாகும்.

யாரிவர்கள்? உமணர், உமட்டியர்

உமணரும் உமட்டியரும்

சங்ககாலத் தமிழரின் உப்புவாழ்வும் வாணிகப் பண்பாடும்

தமிழர் வரலாற்றை நாம் வாசிக்கும் போது பெரும்பாலும் மன்னர்கள், வீரர்கள், போர்க்களங்கள், காதல் கதைகள் ஆகியவை நம் நினைவில் நிற்கின்றன. ஆனால் சங்க இலக்கியத்தின் ஆழத்துக்குள் சென்று பார்த்தால், அன்றாட உழைப்பால் சமூகத்தைத் தாங்கிய சாதாரண

தமிழ் – எல்லைக்கடந்து பயணிக்கும் அடையாள மொழி | Tamil: A Language Beyond Borders

தமிழ் – எல்லைக்கடந்து பயணிக்கும் அடையாள மொழி | Tamil: A Language Beyond Borders

தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு இனத்தின் நினைவு. ஒரு பண்பாட்டின் சுவாசம். ஒரு தலைமுறையின் அடையாளம்.

ஒரு தமிழன் இந்தியாவில் வாழ்ந்தாலும், இலங்கையில் இருந்தாலும், கனடா, லண்டன், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு — எங்கு சென்றாலும், “நீங்கள்

புதன், 4 பிப்ரவரி, 2026

யார் இந்த வீரமாமுனிவர்? | Who Was Veeramamunivar?

யார் இந்த வீரமாமுனிவர்? | Who Was Veeramamunivar?

தமிழ் மொழியின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், சிலர் பிறப்பால் தமிழர்; சிலர் பணியால் தமிழர். ஆனால் மிக அரிதாக, மொழிக்காகத் தன்னை முழுவதும் அர்ப்பணித்து, தமிழரைவிடத் தமிழன்பு காட்டியவர்கள் தோன்றியுள்ளனர். அத்தகைய அரிய மனிதர்களில் முதன்மையானவர்

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

தமிழ் இன்று உயிருடன் இருக்கிறதா?

 தமிழ் இன்று உயிருடன் இருக்கிறதா, அல்லது நினைவாக மட்டும்தானா?

தமிழ்—உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று. ஆனால் இன்று நாம் அதை வாழ்க்கையில் பயன்படுத்துகின்றோமா? அல்லது விழாக்களில் மட்டும் போற்றி, அன்றாடத்தில் மறக்கிறோமா? இந்தக் கேள்வியே இன்றைய தமிழ்ச் சூழலை நம்மிடம் கேட்கிறது. தமிழ் பேசும் இலங்கை, இந்தியாவன்றி புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற நம் தமிழ் உறவுகள் தமிழுக்காக வாய் கிழியக் கத்துகிறார்கள். ஆயினும், 

திங்கள், 2 பிப்ரவரி, 2026

இலக்கணப் போலி என்பது என்ன?

இலக்கணத்தில் போலி என்பது என்ன?

ஒரு சொல்லில் ஓர் எழுத்து இருக்க வேண்டிய இடத்தில், வேறு ஓர் எழுத்து வந்தாலும் அச்சொல் பொருள் மாறாமல் இருப்பது “போலி” எனப்படும்.

“போல இருத்தல்” என்பதிலிருந்து இச்சொல்

சனி, 31 ஜனவரி, 2026

தனி வினையடை கூட்டு வினையடை என்றால் என்ன?

 தமிழ்ச்சுடர் தளம் உருவாகுவதற்கு முன்னர், கலைமகன் பைரூஸ் எனும் என் சொந்தப் பெயரிலான வலைப்பூவில், மாணாக்கர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் இலக்கண–இலக்கியப் பதிவுகள் தொடர்ந்து இற்றைப்படுத்தப்பட்டு வந்தன. 

காலப்போக்கில், மாணாக்கரை மையமாகக் கொண்டு உருவான தமிழ்ச்சுடர்