அரசர் நிற்க, அறம் உறங்க — என் ஆவி எரிகின்றதே!
அவமதி செய்த கை ஓயும்நாள் அருகென்பதே திண்ணம்!
'வெல்லத் தமிழினி வெல்லும்' - கலைமகன் | www.thamilshshudar.com
அரசர் நிற்க, அறம் உறங்க — என் ஆவி எரிகின்றதே!
அவமதி செய்த கை ஓயும்நாள் அருகென்பதே திண்ணம்!
“தாய்ப்பால் சரியாகக் கொடுக்கப்படவில்லை போலும்…”
இந்த வினாப்பத்திரத்தைக் வாசித்தவுடனே என் உள்ளத்தில் எழுந்த வலி —
அதே உணர்வு உங்களிடமும் எழும் என நம்புகிறேன்.
எதிர்பாராத விதமாக ஒரு ஐந்தாம் தர மாணவனின் தாய்மொழி வினா(விடை)ப்பத்திரம் என் கரங்களில் கிட்டியது.
பரீட்சையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறந்த வளவாளர்களைக் கொண்டு, கருத்தரங்குகள் நடைபெற்றன.
தமிழ் மொழி மேம்பாடு நோக்கிய நகர்வில் மேல் மாகாணத் தமிழ் மொழிப் பாடசாலைகளை மையப்படுத்திய செயற்பாட்டின் வரலாற்று வழித்தடமாக
அணிகளிலே தலையாயது உவமை. இலக்கியங்களிலும் பேச்சு வழக்கிலும் பெரும்பாலும் உவமைகள் கையாளப்படுகின்றன.
நன்கு அறிந்ததைக் கொண்டு அறியாததை விளக்குவதே உவமையாகும். அவ்வாறான உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத் தொடராகும்.
தாம் சொல்லக் கருதிய விடயத்தை மிகவும் சுருக்கமாகவும், சுவைபடவும்,
பரீட்சையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறந்த வளவாளர்களைக் கொண்டு, கருத்தரங்குகள் நடைபெற்றன.
இந்தப் பாடல் ஒரு நாள் திடீரென பிறந்ததல்ல. அது ஒரு இளம் மாணவனின்
நாலடியார்
இன்றைய உலகம் எண்மத் (டிஜிட்டல்) துருவங்களால் நிரம்பிய காலம். சமூக வலைத்தளங்கள் (Social Media) இன்று இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு மையப்புள்ளியாக மாறியுள்ளது. உலகெங்கிலும் 18–30 வயதுக்குள் உள்ள இளைஞர்களின் பெரும்பான்மையும் தினமும் சில மணித்தியாலங்கள் சமூக
இலக்கண வினாக்கள்:
මම සිංහල ඉගෙන ගන්නවා
நான் சிங்களம் கற்றுக்கொள்கிறேன்
(Mama Sinhala igena gannava)
ඔබට කොහොමද?
உங்களுக்கு எப்படி இருக்கிறது?
(Obata kohomada?)
මට හොඳයි
எனக்கு நன்றாக இருக்கிறது
(Mata hondai)
ඔබගේ නම මොකක්ද?
உங்கள் பெயர் என்ன?
(Obage nama mokakda?)

Ø இக்கட்டுரையை எழுதியவர் பண்டிதமணி சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை ஆவார்.
Ø இது ‘இலக்கியவழி’ எனும் நூலில் உள்ளதாகும்.
Ø கந்தபுராணம், சைவ நற்சிந்தனைகள், கம்பராமாயணக் காட்சிகள், நாவலரும் கோயிலும், ஆறுமுக நாவலர், செந்தமிழ்க் களஞ்சியம்.... என்பன இவரது படைப்புக்களிற் சிலவாகும்.