தமிழறிவு வினா – விடை
1. தமிழில் முதல் நூல் எது?
தொல்காப்பியம்
2. திருக்குறளை எழுதியவர் யார்?
திருவள்ளுவர்
3. 'ஐம்பெரும் காவியங்கள்' என்றால் என்ன?
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக