இணைமொழிகள் ஓர் விளக்கம்
முன்னுரை:
உலகச் செம்மொழிகளுக்கெல்லாம் தாயாய் விளங்கும் நம் தமிழ் மொழி, சொற்செறிவும் பொருளாழமும் மிக்கது. ஒரு கருத்தை சாதாரண சொற்களால் கூறுவதை விட, அழகிய சொற்களைக் கொண்டு நயம்படக் கூறுவது தமிழரின் மரபு. அவ்வாறு தமிழின் உரைநடைக்கும் பேச்சுவடைக்கும் கூடுதல் அழகையும், அழுத்தத்தையும் தரும் உன்னதமான மொழிப்பயன்பாடே 'இணைமொழிகள்' ஆகும்.
