📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வெள்ளி, 5 ஜூன், 2026

தமிழில் இணைமொழிகளின் பயன்பாடு...

 இணைமொழிகள் ஓர் விளக்கம்

முன்னுரை: 

உலகச் செம்மொழிகளுக்கெல்லாம் தாயாய் விளங்கும் நம் தமிழ் மொழி, சொற்செறிவும் பொருளாழமும் மிக்கது. ஒரு கருத்தை சாதாரண சொற்களால் கூறுவதை விட, அழகிய சொற்களைக் கொண்டு நயம்படக் கூறுவது தமிழரின் மரபு. அவ்வாறு தமிழின் உரைநடைக்கும் பேச்சுவடைக்கும் கூடுதல் அழகையும், அழுத்தத்தையும் தரும் உன்னதமான மொழிப்பயன்பாடே 'இணைமொழிகள்' ஆகும். 

கம்பராமாயணம் - காண்டங்கள் சிறு அறிமுகம்

முன்னுரை: 

தமிழ் இலக்கிய உலகில் ‘கல்வியிற் பெரியன் கம்பன்’ என்று போற்றப்படும் மகா கவி கம்பன் இயற்றிய மாபெரும் காப்பியம் கம்பராமாயணம் ஆகும். வடமொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டாலும், தமிழ்ப் பண்பாட்டுச் சிறப்புகளுடனும் நிகரற்ற கவித்துவத்துடனும் இதனை ஒரு வழிநூலாக