பின்வரும் பந்தியை வாசியுங்கள்
பந்தியைத் துணையாகக் கொண்டு விடை தருக.
1. மரங்கள் உட்கொள்ளும் அசுத்த வாயு யாது?
.......................................................
2. பயணத்தை இனிமையாக்குபவை எவை?
.....................................................
3. மருந்துக்காகப் பயன்படும் மரங்களின் பகுதிகளில் ஒன்றை எழுதுக.
....................................................
4. வீதி என்ற கருத்தைத் தரும் ஒத்த கருத்துடைய சொல்லைப் பந்தியிலிருந்து தெரிவுசெய்து எழுதுக.
.....................................................
5. மரங்களில் வாடகை வாங்காமல் வாழ்பவை எவை?
..............................................................
6. பந்தியில் இடம்பெற்றுள்ள எதிர்கால வினைச்சொல்லை எழுதுக.
----------------------------------------------
02. பின்வரும் வாக்கியத்தின் சொற்களில் உள்ள பிழையான எழுத்துக்களைத் திருத்தி மீண்டும் எழுதுக.
கெந்தி விழையாட்டு பிள்ளைகளின் உடலுக்குப் புத்துனர்ச்சியை அளிக்கிறது.
3. கீழே தரப்பட்டுள்ள சொற்களை ஒழுங்குபடுத்திக் கருத்துள்ள வாக்கியமாக எழுதுக.
(1) சந்தை / வருகின்றனர் / காய்கறிகளை / நோக்கி / விற்பதற்காகச் / வியாபாரிகள்
----------------------------------------------------------------------------------------------------------------------
(2) குறியீடுகளைப் / வீதியின் / பார்த்தோம் / மருங்கிலும் / வீதிக் / இரு
----------------------------------------------------------------------------------------------------------------------
6. பின்வரும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான பழமொழியைப் புள்ளிக்கோட்டில் எழுதுக.
ஒருவர் செய்த உதவியை மறத்தல் கூடாது.
............................................................................................................................................
7. பின்வரும் இணைமொழிகளில் பொருத்தமானதைத் தெரிவுசெய்து வாக்கியங்களைப் பூரணப்படுத்துக.
ஆற அமர / கண்ணும் கருத்தும் / நகமும் சதையும் / ஓடி ஆடி
1) வயலில் பெண்கள் .......................................................... வேலை செய்தனர்.
2) அவர்கள் .......................................................................... போல் வாழ்ந்தார்கள்.
8. பின்வரும் ஒருமை வாக்கியத்தைப் பன்மை வாக்கியமாக மாற்றி எழுதுக.
நட்சத்திரம் வானில் மின்னியது.
............................................................................................................................
9. பின்வரும் தொடர்மொழிக்குரிய ஒருமொழியை எழுதுக.
மற்றவர்களைப் பற்றி அக்கறை இல்லாதவன் ......................................................
----------------------------------------
தரம் 5 | புலமைப்பரிசில் பரீட்சை | கலைமகன் பைரூஸ் | தமிழ்ச்சுடர் | scholarship examination | tamil | தமிழ் கற்போம் | மொழித்திறன் விருத்திச் செயற்பாடு
----------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக