📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வெள்ளி, 23 மே, 2025

அப்பாமாரின் ஏக்கங்கள் என்றுமாய்! - கற்றதில் பிடித்ததும் கற்க வேண்டியதும்

பொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது.

இதனால் தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்து விட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.
குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும்.
மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.
வயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத் தான் கேட்பார் ஏனெனில் கேட்டுப்

புதன், 7 மே, 2025

மீன் பாடுமா?

மரபு என்பது தொன்றுதொட்டு வருவதைக் குறிக்கும்.  அன்றைய தமிழ் மக்கள் அன்றைய காலம் தொட்டு உலக உயிர்களின் ஒலிகளுக்கு  எவ்வாறு பெயர் குறிப்பிட்டார்களோ   இன்றுவரை அவையவை அப்பெயர் கொண்டு அழைத்தால் அதுவே

சனி, 3 மே, 2025

தரம் 4 - 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாக்கள் - தமிழ்

 பின்வரும் பந்தியை வாசிக்கவும்.

1.       மிக அதிகமான பரப்பளவில் மணல் மற்றும் மணற் குன்றுகள் நிறைந்த பகுதி பாலைவனம் ஆகும். இது உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் கடினமான பகுதியாகும். இந்தப் பகுதிகளில் மணல், புழுதிப் புயல்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதன் காரணமாக மணற்குன்றுகள் உருவாகின்றன.

பாலைவனங்கள் ஆண்டுக்கு இருநூற்றைம்பது மில்லி மீற்றருக்குக் குறைவாக மழையைப் பெறுகின்றன. அதிக வறட்சியைத் தாங்கி

வெள்ளி, 2 மே, 2025

காணாமற்போன, சேதமடைந்த (O/L), (A/L) பரீட்சை பெறுபேறுகளை இவ்வாறு பெ​றுவது எப்படி?

மிக முக்கியமான கல்வி நடவடிக்கைகளுக்கு, பரீட்சைத் திணைக்களத்தின் பெறுபேற்று அட்டவணை தேவையா?

காணாமற்போன மற்றும் சேதமடைந்த (O/L), (A/L) பரீட்சை பெறுபேறுகளை (Results Sheet) எவ்வாறு பரீட்சைகள் திணைக்களத்தில் பெற்றுக் கொள்வது?

கொழும்பு , பத்தரமுரயிலுள்ள இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில்