எடுப்பான தோற்றம் - மிடுக்கான நடை - பரந்த முகம் - விரிந்த நெற்றி - அடர்ந்தெழுந்த மீசை - தூக்கி பின்னோக்கி வாரிவிடப்பட்ட கன்னங்கறுத்த தலைமயிர் - அகன்ற கண்கண்கள் - குறுகுறுத்த பார்வை - முகத்திற்குப் பொலிவூட்டும் மூக்கு - மயிரடர்ந்த புருவம் - மூக்கின்மேலே கண்ணாடி - கறுத்த மேனி - மடித்துக்கட்டப்பட்ட வேட்டி - நீண்டு தொங்கும் முழுக் கைச்சட்டை - மார்பிலே குறுக்கே போர்த்தப்பட்ட பொடிநிற ப் போர்வை - காலிலே தொடுதோல் - கையிலே புகைந்து கொண்டிருக்கும் சுருட்டு.
🌺 THAMILSHSHUDAR
முகப்பு
பசுமை
வினா-விடைகள்
கவிதைகள்
வினாப்பத்திரங்கள்
என்னைப்பற்றி
🎥 YouTube
📝 Blog
📱 WhatsApp
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
உலகத் தமிழ் மாநாடு மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகத் தமிழ் மாநாடு மலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 3 மார்ச், 2025
உலகத் தமிழ் மாநாடு விழா மலர் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
(தொடரும்)
படங்கள் இணைக்கப்பட்டுள்ள...
Labels:
இலக்கணம்,
இலக்கியம்,
உலகத் தமிழ் மாநாடு மலர்
ஞாயிறு, 2 மார்ச், 2025
உலகத் தமிழ் மாநாடு விழா மலர் - கவிதைகள் இரண்டு
வானவில்
மண்ணுலகு கடல் , மலை அனைத்தும் உள்ளாக்கியே
வளைந்தது வானவில்! என்னெண்ண வண்ணங்கள்!
விண்முழுது கருமணல் அதன்மீது மாணிக்கம்
வீறிடு நிறப்பச்சை, வயிரத் தடுக்குகள்
உள்நிலவும் நீரோடை கண்ணையும் மனத்தையும்
Labels:
இலக்கணம்,
இலக்கியம்,
உலகத் தமிழ் மாநாடு மலர்
புதன், 26 பிப்ரவரி, 2025
உலகத் தமிழ் மாநாடு விழா மலர் - நுழைவாயில்
'நுழைவாயில்' என்ற மகுடந்தாங்கி இருந்தாலும், அருமந்த நுழைவாயில் என்பதால் முதன் முதலில் அதனை இங்கே இற்றைப்படுத்துகிறேன்.
'ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு'
பேரறி வாளன் திரு'
'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
வாளொடு முன்தோன்றி மூத்த குடி'
'கன்னடமும் களி தெலுங்கும்
கவின் மலையாளமும் துளுவும்
உன்உதரத் துதித்தெழுந்தே
ஒன்று பலவாயிடினும்
கவின் மலையாளமும் துளுவும்
உன்உதரத் துதித்தெழுந்தே
ஒன்று பலவாயிடினும்
Labels:
இலக்கணம்,
இலக்கியம்,
உலகத் தமிழ் மாநாடு மலர்
அருமந்த நூலின் கட்டுரைகள் கற்போம்....
இற்றைக்கு 56 ஆண்டுகட்கு முன்னர், சென்னை26, வடபழனி அச்சகத்தின் மூலம் அச்சிடப்பட்ட நூல் ‘உலகத் தமிழ் மாநாடு மலர்’ - சென்னை 1968. பல்வேறு சிறப்புப் பெருந்தலைப்புகளைத் தாங்கி, உப தலைப்புகளையும் தாங்கி வெளிவந்த நூல் அது.
கொழும்பு - புகையிரத நிலையத்திற்குக் கீழாக அமைந்துள்ள நடைபாதைப் புத்தகக் கடையில் 2000 ஆம் ஆண்டு வாங்கியது. வாங்கும்போது சாதாரண நிலையில் இருந்தது. இன்று தாள்கள் ஒவ்வொன்றாக உடைந்து கொண்டு
Labels:
இலக்கணம்,
இலக்கியம்,
உலகத் தமிழ் மாநாடு மலர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)