பகுதி 03
சுருக்கமான விடை தருக (20 புள்ளிகள்)
01. பாடல் பகுதி
* குற்றாலக் குறவஞ்சி
* கிருட்டிணன் தூதுச் சருக்கம்
* சங்கப் பாடல்கள்
02. உரைப் பகுதி
* நாவலர் எழுந்தார்
பகுதி 03
சுருக்கமான விடை தருக (20 புள்ளிகள்)
01. பாடல் பகுதி
* குற்றாலக் குறவஞ்சி
* கிருட்டிணன் தூதுச் சருக்கம்
* சங்கப் பாடல்கள்
02. உரைப் பகுதி
* நாவலர் எழுந்தார்
நீதிப்பாடல்கள்
குறு வினாக்கள்
* 'தண்டாமரையி னுடன் பிறந்தும் தண்டேன்
நுகரா மண்டுகம்...'
01) மேற்படி செய்யுள் இடம்பெறும் நூல் எது?
* விவேக சிந்தாமணி
02) விவேக சிந்தாமணி எக்காலத்திற்குரிய நூலாகும்?
* விஜய நாயக்கர் காலம் (எனக் கருதப்படுகிறது.)
எதிர்வரும் மார்ச் மாதம் க.பொ.த. (சா.த) பரீட்சை நடைபெறவுள்ளது. மாணாக்கர் பல்வேறு வினாப்பத்திரங்களையும் தேடியெடுத்து, அவற்றைச் செய்து பார்த்து, தங்களது புள்ளிகளைக் கூட்டிக் கொள்ள ஆவன செய்ய வேண்டும். இங்கே பகுதி 1, பகுதி 2, பகுதி 3 வினாக்களைக் கொண்ட வினாப்பத்திரமொன்று இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கிக் கொள்ளலாம். உங்களது
ஐயம்
---------
'பொங்கல்' என்பது பொருட்பெயர் என்று சொல்லித் தந்தார்கள். என்றாலும், எனக்குள் சந்தேகம் எழுகிறது. தௌிவுபடுத்துங்கள்...
தௌிவு
-----------
தமிழ்மொழி பெயர்ச் சொற்களை ஆறு வகையாகப் பிரித்து நோக்குகின்றது.
ஐயம் - 3
'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' எனும் அடி இடம்பெறும் இலக்கியம் எது? அந்த அடிகளை இயற்றியவர் யார்? அந்த அடி இடம்பெறும் கவிதையின் தலைப்பு யாது?
தௌிவு
-----------
'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' எனும் அடி இடம்பெறும் இலக்கியம் 'பாரதியார் கவிதைகள்' ஆகும். அந்த அடி கொண்ட செய்யுளை இயற்றியவர் பாரதியார் ஆவார்.
பாரதியாரின் தேசிய கீதங்களில் ஒன்றான 'பாரத சமுதாயம்' எனும் தலைப்பிலான கவிதையிலேயே இவ்வடி இடம்பெற்றுள்ளதைக்
ஐயம் -2
ஆவாகனம் என்ற சொல்லுக்கு பிழையான விளக்கமே இதுவரைக் காலமும் கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. பரீட்சை வினாத்தாள்களிலும் பிழையான விடைகளே வழங்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக யாரேனும் மிகச் சிறந்த விளக்கத்தினை வழங்க முடியுமாயின் வழங்கலாம்.
தௌிவு
-----------
‘ஆவாகனம் என்பது இந்து சமய கடவுளுக்கு செய்யும் உபசார முறைகளில் ஒன்றாகும். இப்பூசை முறையானது தசோபசாரம் எனும் பத்துவகையான உபசார முறைகளிலும், சோடசோபசாரம் எனும் பதினாறு வகையான உபசார முறைகளிலும் அடங்குவதாகும்.
2. ஆறு + மலை =
3. ஐந்து + ஐந்து =
4. ஐந்து + புலம் =
5. ஒன்று + ஊர் =
6. ஒன்று + ஒன்று =