மணிமேகலையில், 'புகையுடைத் தாதலா லெனல் பொருந்தேது / வகையமை யடுக்களை போற்றிட் டாந்தம்' என்று வந்துள்ளது. இதற்கு சமையலறை என்று பொருள்.
தற்காலத்தில் அடுக்களை எனும் சொல் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றது. (கண்டி - தெல்தோட்டையில் எனது வாப்பும்மா சமையலறையை அடுக்கள (மரூஉ) எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.)
-கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக