📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

திங்கள், 17 மார்ச், 2025

2024(2025) GCE O/L தமிழ்மொழியும் இலக்கியமும் எதிர்பார்க்கை வினாக்கள்

பகுதி 03

சுருக்கமான விடை தருக (20 புள்ளிகள்)


01. பாடல் பகுதி 

* குற்றாலக் குறவஞ்சி

* கிருட்டிணன் தூதுச் சருக்கம்

* நீதிப் பாடல்கள்

* சங்கப் பாடல்கள்


02. உரைப் பகுதி 

* மூத்தம்மா

* நாவலர் எழுந்தார்

தமிழ்மொழியும் இலக்கியமும் - தரம் 11 வினா விடைத் தொகுப்பு

 நீதிப்பாடல்கள்

    குறு வினாக்கள்

*     'தண்டாமரையி னுடன் பிறந்தும் தண்டேன்

        நுகரா மண்டுகம்...'

01)    மேற்படி செய்யுள் இடம்பெறும் நூல் எது?

        * விவேக சிந்தாமணி

02)    விவேக சிந்தாமணி எக்காலத்திற்குரிய நூலாகும்?

        * விஜய நாயக்கர் காலம் (எனக் கருதப்படுகிறது.)

ஞாயிறு, 16 மார்ச், 2025

Australia and the Tamil Language: A Cultural and Historical Perspective

Introduction

Australia is a multicultural country known for its rich diversity, and one of the most prominent communities contributing to this diversity is the Tamil-speaking population. The Tamil language, originating from Tamil Nadu in India and widely spoken in Sri Lanka, Malaysia, Singapore, and other parts of the world, has found a strong presence in Australia. This article explores the growth of the Tamil language in Australia, the cultural impact of the Tamil community, and its historical development in the country.

The Tamil Community in Australia

Australia has witnessed significant migration from Tamil-speaking regions over the past few decades. According to the Australian Bureau of Statistics, the Tamil-speaking population has been steadily increasing due to skilled migration, student visas, and humanitarian programs.

சனி, 15 மார்ச், 2025

பழமொழிகளும் அவற்றின் பொருள்களும் அகர வரிசையில்

  1.  அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு - ஒற்றுமையே பலம்.
  2. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறியலாம் - உத்தம நட்பு
  3. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு - எல்லை மீறினால் எதுவும் தீமை பயக்கும்.
  4. அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் - விடா முயற்சி பலன் தரும்.
  5. அழுத பிள்ளை பால் குடிக்கும் - முயற்சி செய்தவர் பயன் பெறுவர்
  6. அணை கடந்த வௌ்ளம் அழுதாலும் வராது - நடந்து முடிந்த செயலை நினைப்பதில் பலனில்லை.

திங்கள், 3 மார்ச், 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்

     பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    கிராமம், நகரம், பூங்கா, மரம், செடி, கொடி என எங்கு வேண்டுமானாலும் கூடு கட்டி வாழும். சிட்டுக் குருவிகள் சிறு சிறு கூட்டங்களாக வசிக்கும். ஆண் குருவிகளுக்கு சாம்பல் நிறத்தில் சிறிய கொண்டை இருக்கும். பெண் குருவிகளுக்கு கொண்டை இருக்காது. சிட்டுக் குருவிகளின் ஆயுட் காலம் சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். தங்களுக்குள் சிறிய சத்தங்கள், இடைவிடாத கீச்சுக் குரல்கள் மூலம் மற்றைய குருவிகளைத் தொடர்பு கொள்கின்றன.

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.

உலகத் தமிழ் மாநாடு விழா மலர் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

 எடுப்பான தோற்றம் - மிடுக்கான நடை - பரந்த முகம் - விரிந்த நெற்றி - அடர்ந்தெழுந்த மீசை - தூக்கி பின்னோக்கி வாரிவிடப்பட்ட கன்னங்கறுத்த தலைமயிர் - அகன்ற கண்கண்கள் - குறுகுறுத்த பார்வை - முகத்திற்குப் பொலிவூட்டும் மூக்கு - மயிரடர்ந்த புருவம் - மூக்கின்மேலே கண்ணாடி - கறுத்த மேனி - மடித்துக்கட்டப்பட்ட  வேட்டி - நீண்டு தொங்கும் முழுக் கைச்சட்டை - மார்பிலே குறுக்கே போர்த்தப்பட்ட பொடிநிற ப் போர்வை - காலிலே தொடுதோல் - கையிலே புகைந்து கொண்டிருக்கும் சுருட்டு.

(தொடரும்)

படங்கள் இணைக்கப்பட்டுள்ள... 

ஞாயிறு, 2 மார்ச், 2025

தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகள்

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247 ஆகும். இவற்றில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன. அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவையாவன

அ - எட்டு 

ஆ -  பசு 

இ - அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி

ஈ -  கொடு, பறக்கும் பூச்சி 

உ -  சிவன் 

ஊ - தசை, இறைச்சி 

உலகத் தமிழ் மாநாடு விழா மலர் - கவிதைகள் இரண்டு

    வானவில்

மண்ணுலகு கடல் , மலை அனைத்தும் உள்ளாக்கியே

வளைந்தது வானவில்! என்னெண்ண வண்ணங்கள்!

விண்முழுது கருமணல் அதன்மீது மாணிக்கம்

வீறிடு நிறப்பச்சை, வயிரத் தடுக்குகள்

உள்நிலவும் நீரோடை கண்ணையும் மனத்தையும்

சனி, 1 மார்ச், 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்

    பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    காலிக் கோட்டையானது போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்ட மிகப் பழைமையான கோட்டையாகும். இது பார்ப்பதற்கு ஈடு இணையற்று கம்பீரமாகக் காட்சி அளித்தது. நாங்கள் கடகடவென அதன் நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்தோம். அங்கே புராதன ஆயுதங்கள் காணப்பட்டன. அவற்றைப் பார்வையிட்டபடியே கோட்டையின் மேற்பகுதிக்கு வந்தோம். ஆகா! மதிலின் மேல் முட்டி மோதி கடலலைகள் சூரிய ஔிபட்டு குன்றின் மேலிட்ட தீபம் போல் காட்சி அளித்தன. காலி நகரின் அழகு எம்மை மெய் மறந்து பரவசப்படுத்தியது.

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.

சிந்திக்கத்தக்க அருமந்த பழமொழிகள்

1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.

2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.

3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.

4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.

5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.

6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.

7. கரந்தப் பால் காம்பில் ஏறாது.

8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயை தாண்ட கால் இல்லை.

9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.