பகுதி 03
சுருக்கமான விடை தருக (20 புள்ளிகள்)
01. பாடல் பகுதி
* குற்றாலக் குறவஞ்சி
* கிருட்டிணன் தூதுச் சருக்கம்
* சங்கப் பாடல்கள்
02. உரைப் பகுதி
* நாவலர் எழுந்தார்
பகுதி 03
சுருக்கமான விடை தருக (20 புள்ளிகள்)
01. பாடல் பகுதி
* குற்றாலக் குறவஞ்சி
* கிருட்டிணன் தூதுச் சருக்கம்
* சங்கப் பாடல்கள்
02. உரைப் பகுதி
* நாவலர் எழுந்தார்
நீதிப்பாடல்கள்
குறு வினாக்கள்
* 'தண்டாமரையி னுடன் பிறந்தும் தண்டேன்
நுகரா மண்டுகம்...'
01) மேற்படி செய்யுள் இடம்பெறும் நூல் எது?
* விவேக சிந்தாமணி
02) விவேக சிந்தாமணி எக்காலத்திற்குரிய நூலாகும்?
* விஜய நாயக்கர் காலம் (எனக் கருதப்படுகிறது.)
Introduction
Australia is a multicultural country known for its rich diversity, and one of the most prominent communities contributing to this diversity is the Tamil-speaking population. The Tamil language, originating from Tamil Nadu in India and widely spoken in Sri Lanka, Malaysia, Singapore, and other parts of the world, has found a strong presence in Australia. This article explores the growth of the Tamil language in Australia, the cultural impact of the Tamil community, and its historical development in the country.
Australia has witnessed significant migration from Tamil-speaking regions over the past few decades. According to the Australian Bureau of Statistics, the Tamil-speaking population has been steadily increasing due to skilled migration, student visas, and humanitarian programs.
பின்வரும் பந்தியை வாசியுங்கள்
கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.
எடுப்பான தோற்றம் - மிடுக்கான நடை - பரந்த முகம் - விரிந்த நெற்றி - அடர்ந்தெழுந்த மீசை - தூக்கி பின்னோக்கி வாரிவிடப்பட்ட கன்னங்கறுத்த தலைமயிர் - அகன்ற கண்கண்கள் - குறுகுறுத்த பார்வை - முகத்திற்குப் பொலிவூட்டும் மூக்கு - மயிரடர்ந்த புருவம் - மூக்கின்மேலே கண்ணாடி - கறுத்த மேனி - மடித்துக்கட்டப்பட்ட வேட்டி - நீண்டு தொங்கும் முழுக் கைச்சட்டை - மார்பிலே குறுக்கே போர்த்தப்பட்ட பொடிநிற ப் போர்வை - காலிலே தொடுதோல் - கையிலே புகைந்து கொண்டிருக்கும் சுருட்டு.
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247 ஆகும். இவற்றில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன. அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவையாவன
அ - எட்டு
ஆ - பசு
இ - அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி
ஈ - கொடு, பறக்கும் பூச்சி
உ - சிவன்
ஊ - தசை, இறைச்சி
வானவில்
மண்ணுலகு கடல் , மலை அனைத்தும் உள்ளாக்கியே
வளைந்தது வானவில்! என்னெண்ண வண்ணங்கள்!
விண்முழுது கருமணல் அதன்மீது மாணிக்கம்
வீறிடு நிறப்பச்சை, வயிரத் தடுக்குகள்
உள்நிலவும் நீரோடை கண்ணையும் மனத்தையும்
பின்வரும் பந்தியை வாசியுங்கள்
கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.
1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.
4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
7. கரந்தப் பால் காம்பில் ஏறாது.
8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயை தாண்ட கால் இல்லை.
9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.