வளையாபதியின் ஆசிரியர் பெயர், இயற்றப் பட்ட காலம், அக்காவியத் தலைவன் பெயர், காவியத்தின் கதை போன்றவை தெரியவில்லை. இக்காவியத்தின் 72 பாடல்கள் தான் கிடைத்துள்ளன. அவற்றில் 66 பாடல்கள் 14-ஆம் நூற்றாண்டில் தோன்றிய புறத்திரட்டிலும், 3 பாடல்கள் சிலம்பின் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாகவும், 2 பாடல்கள் யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூலின் பெயர்தெரியாத ஓர் அறிஞரால் இயற்றப்பட்ட விருத்தியுரையில் மேற்கோளாகவும், இளம்பூரணரின் தொல்காப்பிய உரையில் மேற்கோளாக் காணப்படுவதும் கடவுள் வாழ்த்துப் பாடலென்று கருதப்படுவதுமாகிய எஞ்சிய
வெள்ளி, 7 பிப்ரவரி, 2025
வளையாபதி பற்றித் தெரியுமா?
வியாழன், 6 பிப்ரவரி, 2025
ஒரு பொருள் குறித்த பல சொற்கள் / பன்மொழிகள்
ஒரே கருத்தைத் தரும் பல சொற்கள் ஒரு பொருள் பன்மொழி அல்லது ஒரு பொருள் குறிக்கும் பல சொல் எனப்படுகின்றது.
செய்யுள், உரைநடை இலக்கியங்களில் இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.
சொற்களுக்கான பொருள்கள்
1. ஒளி - சுடர், வெளிச்சம், விளக்கு, சோதி, பிரகாசம்
செவ்வாய், 4 பிப்ரவரி, 2025
Grade 4 and 5 English | ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் 1
- Chair - கதிரை
- cupboard - அலுமாரி
- desk - மாணவர் மேசை
- blackboard - கரும்பலகை
- chalk - வெண்கட்டி
- bags - பைகள்
- books - புத்தகங்கள்
- bottles - போத்தல்கள் (குவளைகள்)
- register - மாணவர் பதிவுப்புத்தகம்
- record book - பதிவுப்புத்தகம்
- table - மேசை
- table cloth - மேசைப்புடைவை
- broom - தும்புத்தடி
புதன், 29 ஜனவரி, 2025
ஆனைக்கோட்டை முத்திரை :- ஒரு மீளாய்வு - வேள் நாகன்

செவ்வாய், 28 ஜனவரி, 2025
எதை வாசிப்பது?
வாசிப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மிகவும் தேவையான நூல்களை அவரவர் சிந்தித்து தேர்ந்தெடுத்து வாசிப்பது அவசியம். பிறர் நூல் வாங்குகிறார்கள் என்று நாம் வாங்குவது பின்னடைவு.
பழந்தமிழரும் இரும்பும்
தேங்காயெண்ணெய் என்பது சரிதானா?
தேங்காய் + எண்ணெய் = தேங்காயெண்யெண் என்று பலரும், நான்கூட இன்றுவரை சொல்லிவருவதே வழக்கமாக உள்ளது. என்றாலும் இவ்வாறு சொல்வதில் பிழையுள்ளது என்று ஆழ்மனதில் பல காலங்களாக வந்துபோகிறது. என்றாலும், ‘ஊரோடு ஒத்துவாழ்’ என்றாங்கு தேங்காயெண்ணெய் என்றே சொல்லி வருகிறோம்.
கலைமகன் தனிப்பாடல்கள்
மண்ணின்கண் மாந்தரெடுப் பதுதானே மண்ணெய்யே
எள்ளுந்தெங் குமிணைந்தின் றுதேங்காயெண் ணெய்யாமே
எடுத்துரைத்திடின் எடுப்பரென்மீ திழுக்குத்தான்*
திங்கள், 27 ஜனவரி, 2025
தரம் 5 தமிழ் - பயிற்சி | Grade 5 Scholarship Examination's Tamil
பின்வரும் பந்தியை வாசியுங்கள்
நான் விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கின்றேன். ஒருநாள் வகுப்பாசிரியர் தினக்குறிப்பு எழுதும் முறை பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் எம்முடன் கலந்துரையாடினார். அத்துடன், மாதிரித் தினக்குறிப்பொன்றை எழுதவும் கற்றுக் கொடுத்தார். பின்னர் வீட்டு வேலையாக ஒரு வாரத்திற்கான தினக்குறிப்பை எழுதி வருமாறு கூறினார். அதற்கமைய வீட்டிலும், வௌியிலும் நான் பெற்ற அனுபவங்களை தினக்குறிப்பில் எழுதினேன். எழுதப்பட்ட ஒரு வாரத்திற்கான தினக்குறிப்பு சிறப்பான
ஞாயிறு, 26 ஜனவரி, 2025
சுவர்க்கத்துக்கு நன்மாராயம் சொல்லப்பட்ட 10 பற்றி அறிந்துகொள்வோம்
சுவர்க்கத்துக்கு நன்மாராயம் சொல்லப்பட்ட 10 பேரில் ஒரு சிலரை குறிப்பிடுக?
1= அபூபக்கர் ரலி
2= உஸ்மான் ரலி
3= உமர் ரலி
4= அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் ரலி
5= ஸயீத் இப்னு ஸைத் ரலி
6= ஷா இப்னு அபீவக்காஸ் ரலி