பின்வரும் பந்தியை வாசியுங்கள்
ஆதி காலத்தில் திறந்த வௌிகளில் மனிதர்கள் வசித்து வந்தனர். பின்னர் குகைகளில் வசிக்கக் கற்றுக் கொண்டனர். அவர்கள் கற்களைக் கூர்மையாக்கி அதை ஒரு தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுத்தி வந்தனர். அந்தக் கூர்மையான கல் ஆயுதமே மனிதர்களின் முதல் எழுதுகோலாகும். அந்தக் கூரிய கல்லை எழுதுகோலப் போல் பயன்படுத்தி, தாங்கள் வசித்த குகைச் சுவர்களில் சித்திரங்களை வரைந்தனர். அச்சித்திரங்கள் அவர்களின் தினசரி வாழ்க்கையையும்