வாசிப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மிகவும் தேவையான நூல்களை அவரவர் சிந்தித்து தேர்ந்தெடுத்து வாசிப்பது அவசியம். பிறர் நூல் வாங்குகிறார்கள் என்று நாம் வாங்குவது பின்னடைவு.
செவ்வாய், 28 ஜனவரி, 2025
எதை வாசிப்பது?
பழந்தமிழரும் இரும்பும்
தேங்காயெண்ணெய் என்பது சரிதானா?
தேங்காய் + எண்ணெய் = தேங்காயெண்யெண் என்று பலரும், நான்கூட இன்றுவரை சொல்லிவருவதே வழக்கமாக உள்ளது. என்றாலும் இவ்வாறு சொல்வதில் பிழையுள்ளது என்று ஆழ்மனதில் பல காலங்களாக வந்துபோகிறது. என்றாலும், ‘ஊரோடு ஒத்துவாழ்’ என்றாங்கு தேங்காயெண்ணெய் என்றே சொல்லி வருகிறோம்.
கலைமகன் தனிப்பாடல்கள்
மண்ணின்கண் மாந்தரெடுப் பதுதானே மண்ணெய்யே
எள்ளுந்தெங் குமிணைந்தின் றுதேங்காயெண் ணெய்யாமே
எடுத்துரைத்திடின் எடுப்பரென்மீ திழுக்குத்தான்*
திங்கள், 27 ஜனவரி, 2025
தரம் 5 தமிழ் - பயிற்சி | Grade 5 Scholarship Examination's Tamil
பின்வரும் பந்தியை வாசியுங்கள்
நான் விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கின்றேன். ஒருநாள் வகுப்பாசிரியர் தினக்குறிப்பு எழுதும் முறை பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் எம்முடன் கலந்துரையாடினார். அத்துடன், மாதிரித் தினக்குறிப்பொன்றை எழுதவும் கற்றுக் கொடுத்தார். பின்னர் வீட்டு வேலையாக ஒரு வாரத்திற்கான தினக்குறிப்பை எழுதி வருமாறு கூறினார். அதற்கமைய வீட்டிலும், வௌியிலும் நான் பெற்ற அனுபவங்களை தினக்குறிப்பில் எழுதினேன். எழுதப்பட்ட ஒரு வாரத்திற்கான தினக்குறிப்பு சிறப்பான
ஞாயிறு, 26 ஜனவரி, 2025
சுவர்க்கத்துக்கு நன்மாராயம் சொல்லப்பட்ட 10 பற்றி அறிந்துகொள்வோம்
சுவர்க்கத்துக்கு நன்மாராயம் சொல்லப்பட்ட 10 பேரில் ஒரு சிலரை குறிப்பிடுக?
1= அபூபக்கர் ரலி
2= உஸ்மான் ரலி
3= உமர் ரலி
4= அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் ரலி
5= ஸயீத் இப்னு ஸைத் ரலி
6= ஷா இப்னு அபீவக்காஸ் ரலி
சனி, 25 ஜனவரி, 2025
ஒருதந்தையின்உண்மையான முகம் பற்றித் தெரிந்திருக்கிறீர்களா?
2- அவர் உங்களுக்கு ஏதாவது ஒன்றில் அழுத்தம் கொடுத்தால், அது உங்கள் நலனுக்காகவே இருக்கும்.
3- நீங்கள் அவரை மெளனமாக பார்த்தால், அவர் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறார் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
இலக்கண வினாக்கள் | இலக்கண - பல்தேர்வு வினா விளக்கங்கள்
தமிழ் இலக்கண வினாக்கள் - அவற்றிற்கான விடைகள் இங்கு இற்றைப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். தமிழ்மொழி ஆர்வலர்கள். ஏனையோருக்கும் இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தவும்.
உங்கள் வினாக்களையும் இங்கு வினவவும்.
1. தன் வினையாகவும் பிற வினையாகவும் அமையும் சொல் பின்வருவனவற்றுள் எது? 1.எரி 2.உண்
இணைமொழிகள் எத்தனை வகைப்படும்?
- ஒத்த கருத்துள்ள இணைமொழிகள்
செவ்வாய், 21 ஜனவரி, 2025
தரம் 5 தமிழ் - பயிற்சி | Grade 5 Scholarship Examination's Tamil
பின்வரும் பந்தியை வாசியுங்கள்
மிக அதிகமான பரப்பளவில் மணல் மற்றும் மணற் குன்றுகள் நிறைந்த பகுதி பாலைவனம் எனப்படும். உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு பாலைவனமாகும். இது உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் கடினமான பகுதியாகும். இந்தப் பகுதிகளில் மணல், புழுதிப் புயல்கள் என்பன அடிக்கடி ஏற்படுகின்றன. இதன் காரணமாக மணற்குன்றுகள் உருவாகின்றன. இருப்பினும் பாலை வனத்தில் காணப்படும் சுனைகளால் பச்சைப் பசேலெனக் காணப்படும் பாலைவனப் பசுந்தரைகள் இப்பாலைவனங்களை அழகுபடுத்துகின்றன. பாலைவனக் கப்பல் என அழைக்கப்படும் ஒட்டகங்கள் நீர் அருந்துவதற்கு இந்தச் சுனைகள் பெரிதும் உதவுகின்றன.
பந்தியைத் துணையாகக் கொண்டு விடை தருக.