- ஒத்த கருத்துள்ள இணைமொழிகள்
சனி, 25 ஜனவரி, 2025
இணைமொழிகள் எத்தனை வகைப்படும்?
செவ்வாய், 21 ஜனவரி, 2025
தரம் 5 தமிழ் - பயிற்சி | Grade 5 Scholarship Examination's Tamil
பின்வரும் பந்தியை வாசியுங்கள்
மிக அதிகமான பரப்பளவில் மணல் மற்றும் மணற் குன்றுகள் நிறைந்த பகுதி பாலைவனம் எனப்படும். உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு பாலைவனமாகும். இது உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் கடினமான பகுதியாகும். இந்தப் பகுதிகளில் மணல், புழுதிப் புயல்கள் என்பன அடிக்கடி ஏற்படுகின்றன. இதன் காரணமாக மணற்குன்றுகள் உருவாகின்றன. இருப்பினும் பாலை வனத்தில் காணப்படும் சுனைகளால் பச்சைப் பசேலெனக் காணப்படும் பாலைவனப் பசுந்தரைகள் இப்பாலைவனங்களை அழகுபடுத்துகின்றன. பாலைவனக் கப்பல் என அழைக்கப்படும் ஒட்டகங்கள் நீர் அருந்துவதற்கு இந்தச் சுனைகள் பெரிதும் உதவுகின்றன.
பந்தியைத் துணையாகக் கொண்டு விடை தருக.
ஞாயிறு, 19 ஜனவரி, 2025
பத்துப்பாட்டு நூல்கள் பகுதி 4
9.மலைபடுகடாம்:
வேளிர்குடியைச் சேர்ந்த நன்னன் சேய் நன்னன் என்பானை இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார் பாடிய 583 அடிகள் கொண்ட அகவற்பாட்டு இது. பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது. மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.
இதில் பேரியாழும் பிற இசைக் கருவிகளும் அருமையான உவமைகளால்
பத்துப்பாட்டு நூல்கள் பகுதி - 3
ஆற்றுப்படை நூல்கள்:
புறப்பொருள் பற்றியவற்றுள் 5 ஆற்றுப்படை நூல்கள் ஆகும். அவை பற்றிக் குறிப்புகள் பின்வருமாறு:
6.சிறுபாணாற்றுப் படை:
இது ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய 269 அடிகள் கொண்ட அகவற்பாட்டு. சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின்
பத்துப்பாட்டு நூல்கள் பகுதி - 2
பத்துப்பாட்டு நூல்கள் பகுதி - 1
பத்துப்பாட்டு நூல்கள் - பகுதி 1:
எட்டுத்தொகை நூல்கள் - பகுதி 3
5.பரிபாடல்:
எட்டுத்தொகை நூல்கள் - பகுதி 2
3. ஐங்குறுநூறு:
எட்டுத்தொகை நூல்கள் - பகுதி 1
எட்டுத்தொகை இலக்கியம் எட்டு நூல்களை தன்னகத்தே கொண்டது. அவற்றில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்பன அக நூல்கள். பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறநூல்கள், பரிபாடல் அகமும் புறமும் இணைந்த நூலாகும்.
சனி, 18 ஜனவரி, 2025
உவமைத் தொடர்கள் | அவற்றின் பொருள்கள் | உதாரணங்கள்
நன்கு தெரிந்த பொருளை நினைவுறுத்தி, தெரியாத ஒரு பொருளை விளக்குவது உவமையணியாகும். அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத்தொடர் ஆகும்.
இவ்வுவமைத் தொடர்கள் வாக்கியங்களில் அழகும், கருத்துகளை ஆணித்தரமாக விளக்குவதற்கும் உதவுகின்றன.