
புதன், 29 ஜனவரி, 2025
ஆனைக்கோட்டை முத்திரை :- ஒரு மீளாய்வு - வேள் நாகன்

செவ்வாய், 28 ஜனவரி, 2025
எதை வாசிப்பது?
வாசிப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மிகவும் தேவையான நூல்களை அவரவர் சிந்தித்து தேர்ந்தெடுத்து வாசிப்பது அவசியம். பிறர் நூல் வாங்குகிறார்கள் என்று நாம் வாங்குவது பின்னடைவு.
பழந்தமிழரும் இரும்பும்
தேங்காயெண்ணெய் என்பது சரிதானா?
தேங்காய் + எண்ணெய் = தேங்காயெண்யெண் என்று பலரும், நான்கூட இன்றுவரை சொல்லிவருவதே வழக்கமாக உள்ளது. என்றாலும் இவ்வாறு சொல்வதில் பிழையுள்ளது என்று ஆழ்மனதில் பல காலங்களாக வந்துபோகிறது. என்றாலும், ‘ஊரோடு ஒத்துவாழ்’ என்றாங்கு தேங்காயெண்ணெய் என்றே சொல்லி வருகிறோம்.
கலைமகன் தனிப்பாடல்கள்
மண்ணின்கண் மாந்தரெடுப் பதுதானே மண்ணெய்யே
எள்ளுந்தெங் குமிணைந்தின் றுதேங்காயெண் ணெய்யாமே
எடுத்துரைத்திடின் எடுப்பரென்மீ திழுக்குத்தான்*
திங்கள், 27 ஜனவரி, 2025
தரம் 5 தமிழ் - பயிற்சி | Grade 5 Scholarship Examination's Tamil
பின்வரும் பந்தியை வாசியுங்கள்
நான் விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கின்றேன். ஒருநாள் வகுப்பாசிரியர் தினக்குறிப்பு எழுதும் முறை பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் எம்முடன் கலந்துரையாடினார். அத்துடன், மாதிரித் தினக்குறிப்பொன்றை எழுதவும் கற்றுக் கொடுத்தார். பின்னர் வீட்டு வேலையாக ஒரு வாரத்திற்கான தினக்குறிப்பை எழுதி வருமாறு கூறினார். அதற்கமைய வீட்டிலும், வௌியிலும் நான் பெற்ற அனுபவங்களை தினக்குறிப்பில் எழுதினேன். எழுதப்பட்ட ஒரு வாரத்திற்கான தினக்குறிப்பு சிறப்பான
ஞாயிறு, 26 ஜனவரி, 2025
சுவர்க்கத்துக்கு நன்மாராயம் சொல்லப்பட்ட 10 பற்றி அறிந்துகொள்வோம்
சுவர்க்கத்துக்கு நன்மாராயம் சொல்லப்பட்ட 10 பேரில் ஒரு சிலரை குறிப்பிடுக?
1= அபூபக்கர் ரலி
2= உஸ்மான் ரலி
3= உமர் ரலி
4= அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் ரலி
5= ஸயீத் இப்னு ஸைத் ரலி
6= ஷா இப்னு அபீவக்காஸ் ரலி
சனி, 25 ஜனவரி, 2025
ஒருதந்தையின்உண்மையான முகம் பற்றித் தெரிந்திருக்கிறீர்களா?
2- அவர் உங்களுக்கு ஏதாவது ஒன்றில் அழுத்தம் கொடுத்தால், அது உங்கள் நலனுக்காகவே இருக்கும்.
3- நீங்கள் அவரை மெளனமாக பார்த்தால், அவர் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறார் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
இலக்கண வினாக்கள் | இலக்கண - பல்தேர்வு வினா விளக்கங்கள்
தமிழ் இலக்கண வினாக்கள் - அவற்றிற்கான விடைகள் இங்கு இற்றைப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். தமிழ்மொழி ஆர்வலர்கள். ஏனையோருக்கும் இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தவும்.
உங்கள் வினாக்களையும் இங்கு வினவவும்.
1. தன் வினையாகவும் பிற வினையாகவும் அமையும் சொல் பின்வருவனவற்றுள் எது? 1.எரி 2.உண்
இணைமொழிகள் எத்தனை வகைப்படும்?
- ஒத்த கருத்துள்ள இணைமொழிகள்
செவ்வாய், 21 ஜனவரி, 2025
தரம் 5 தமிழ் - பயிற்சி | Grade 5 Scholarship Examination's Tamil
பின்வரும் பந்தியை வாசியுங்கள்
மிக அதிகமான பரப்பளவில் மணல் மற்றும் மணற் குன்றுகள் நிறைந்த பகுதி பாலைவனம் எனப்படும். உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு பாலைவனமாகும். இது உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் கடினமான பகுதியாகும். இந்தப் பகுதிகளில் மணல், புழுதிப் புயல்கள் என்பன அடிக்கடி ஏற்படுகின்றன. இதன் காரணமாக மணற்குன்றுகள் உருவாகின்றன. இருப்பினும் பாலை வனத்தில் காணப்படும் சுனைகளால் பச்சைப் பசேலெனக் காணப்படும் பாலைவனப் பசுந்தரைகள் இப்பாலைவனங்களை அழகுபடுத்துகின்றன. பாலைவனக் கப்பல் என அழைக்கப்படும் ஒட்டகங்கள் நீர் அருந்துவதற்கு இந்தச் சுனைகள் பெரிதும் உதவுகின்றன.
பந்தியைத் துணையாகக் கொண்டு விடை தருக.
ஞாயிறு, 19 ஜனவரி, 2025
பத்துப்பாட்டு நூல்கள் பகுதி 4
9.மலைபடுகடாம்:
வேளிர்குடியைச் சேர்ந்த நன்னன் சேய் நன்னன் என்பானை இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார் பாடிய 583 அடிகள் கொண்ட அகவற்பாட்டு இது. பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது. மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.
இதில் பேரியாழும் பிற இசைக் கருவிகளும் அருமையான உவமைகளால்
பத்துப்பாட்டு நூல்கள் பகுதி - 3
ஆற்றுப்படை நூல்கள்:
புறப்பொருள் பற்றியவற்றுள் 5 ஆற்றுப்படை நூல்கள் ஆகும். அவை பற்றிக் குறிப்புகள் பின்வருமாறு:
6.சிறுபாணாற்றுப் படை:
இது ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய 269 அடிகள் கொண்ட அகவற்பாட்டு. சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின்
பத்துப்பாட்டு நூல்கள் பகுதி - 2
பத்துப்பாட்டு நூல்கள் பகுதி - 1
பத்துப்பாட்டு நூல்கள் - பகுதி 1:
எட்டுத்தொகை நூல்கள் - பகுதி 3
5.பரிபாடல்:
எட்டுத்தொகை நூல்கள் - பகுதி 2
3. ஐங்குறுநூறு:
எட்டுத்தொகை நூல்கள் - பகுதி 1
எட்டுத்தொகை இலக்கியம் எட்டு நூல்களை தன்னகத்தே கொண்டது. அவற்றில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்பன அக நூல்கள். பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறநூல்கள், பரிபாடல் அகமும் புறமும் இணைந்த நூலாகும்.
சனி, 18 ஜனவரி, 2025
உவமைத் தொடர்கள் | அவற்றின் பொருள்கள் | உதாரணங்கள்
நன்கு தெரிந்த பொருளை நினைவுறுத்தி, தெரியாத ஒரு பொருளை விளக்குவது உவமையணியாகும். அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத்தொடர் ஆகும்.
இவ்வுவமைத் தொடர்கள் வாக்கியங்களில் அழகும், கருத்துகளை ஆணித்தரமாக விளக்குவதற்கும் உதவுகின்றன.
தரம் 5 - தமிழ் பகுதி 2 - மாதிரி வினாக்கள் 3
நீங்கள் எனக்கு எம் நாட்டில் இருக்கும் சித்திரக் குன்றமான சீகிரியா பற்றிக் கூறினீர்கள் அல்லவா? காசியப்பன் என்னும் அரசன் தனது பாதுகாப்பிற்காக மறைந்திருந்து வாழ்ந்த போது, அதனை அவன் ஓர் எழில் கொஞ்சும் குன்றாக்கினான் என்றீர்களே. ஆகா! எத்தனை அழகு! எத்தனை வியப்பான காட்சிகள்! நாம் கல்விச் சுற்றுலா சென்ற வேளை அங்கு போயிருந்தோம். தூரத்தில் நின்று பார்த்தபோது ஒரு பெரிய சிங்கம் படுத்திருப்பது போலக் காட்சியளித்தது.
வியாழன், 16 ஜனவரி, 2025
உயிர்க்குறிகள்
இங்கு உயிர்க்குறிகள் தொடர்பான அட்டவணை இற்றைப்படுத்தப்படுகின்றது.
தமிழ் வளர்ச்சி என்றால் என்ன? - கோரா பதில் தருகிறது.
இந்த கேள்வியை இரண்டாக பிரிக்கலாம்.
- தமிழ் என்றால் என்ன?
- வளர்ச்சி என்றால் என்ன?
தமிழ் என்றால் என்ன?
தமிழ் என்பது ஒரு மொழி, அது அதன் அடித்தளமான தொல்காப்பிய சூத்திரத்தின் வழி இயங்கும். அது தமிழ் மொழியின் கட்டமைப்பு, மொழிபெயர்ப்பு விதி, மறுவுதல், திரிதல் உட்பட அனைத்தையும் பேசுகிறது. அதாவது தமிழ்
அளபெடை என்றால் என்ன? அளபெடை எத்தனை வகைப்படும்?
அளபெடை
செய்யுளொன்றில் ஓசை குறையும் போது அந்த இடத்திலுள்ள எழுத்தோடு அதன் இணை எழுத்தையும் சேர்த்து ஓசையை நிறைவு செய்வர். இதற்கு அளபெடை என்று பெயர். அளபெடை இரு வகைப்படும்.
அ. உயிரளபெடை
ஆ. ஒற்றளபெடை
1.உயிரளபெடை
திங்கள், 13 ஜனவரி, 2025
ஓரெழுத்து ஒருமொழி பற்றித் தெரிந்துகொள்வோம்
வெள்ளி, 10 ஜனவரி, 2025
மாதிரி வினாப்பத்திரம் க.பொ.த. (சா.த) 2025 PDF
எதிர்வரும் மார்ச் மாதம் க.பொ.த. (சா.த) பரீட்சை நடைபெறவுள்ளது. மாணாக்கர் பல்வேறு வினாப்பத்திரங்களையும் தேடியெடுத்து, அவற்றைச் செய்து பார்த்து, தங்களது புள்ளிகளைக் கூட்டிக் கொள்ள ஆவன செய்ய வேண்டும். இங்கே பகுதி 1, பகுதி 2, பகுதி 3 வினாக்களைக் கொண்ட வினாப்பத்திரமொன்று இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கிக் கொள்ளலாம். உங்களது
திங்கள், 6 ஜனவரி, 2025
அடுக்களை என்பது எப்பிரதேசத்திற்குரிய சொல்லாகும்?
மணிமேகலையில், 'புகையுடைத் தாதலா லெனல் பொருந்தேது / வகையமை யடுக்களை போற்றிட் டாந்தம்' என்று வந்துள்ளது. இதற்கு சமையலறை என்று பொருள்.
தற்காலத்தில் அடுக்களை எனும் சொல் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றது. (கண்டி - தெல்தோட்டையில் எனது வாப்பும்மா சமையலறையை அடுக்கள (மரூஉ) எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.)
-கலைமகன் பைரூஸ்
வெள்ளி, 3 ஜனவரி, 2025
ஆண்டு நிறைவு விழாக்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்
உங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
ஆண்டு நிறைவு விழாக்கள் எனும்போது எங்கள் எல்லோருக்கும் வௌ்ளிவிழா, பொன்விழா, வைர விழா, அமுத விழா, நூற்றாண்டு விழா
வியாழன், 2 ஜனவரி, 2025
தொடர்மொழிக்கு ஒருமொழி அறிவோம் 1 PDF இணைக்கப்பட்டுள்ளது
தரம் 5 - தமிழ் - பந்தியை வாசித்து விடையளித்தல் - கடந்த கால வினாக்கள்
1. பின்வரும் பந்தியை நன்றாக வாசிக்க. (2012 கடந்த கால வினாத்தாள்)
நல்ல நண்பன் போல நல்ல புத்தகம் எமக்கு நல்வழி புகட்டும். மாணவப் பருவம் கிடைப்பதற்கு அரியத. அதனால் அப்பருவத்தைப் பிரயோசனம் உள்ளதாகக் கழிக்க வேண்டும். நல்ல புத்தகங்களைத் தேடிப்பெற்று அவற்றைக் கருத்தூன்றி வாசித்தல் வேண்டும்.
புதன், 1 ஜனவரி, 2025
'பொங்கல்' என்பது பொருட்பெயர் என்று கற்பிக்கிறார்கள்.. சரிதானா?
ஐயம்
---------
'பொங்கல்' என்பது பொருட்பெயர் என்று சொல்லித் தந்தார்கள். என்றாலும், எனக்குள் சந்தேகம் எழுகிறது. தௌிவுபடுத்துங்கள்...
தௌிவு
-----------
தமிழ்மொழி பெயர்ச் சொற்களை ஆறு வகையாகப் பிரித்து நோக்குகின்றது.